மலையகம் – “200”

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க […]

கனடாவில் புதிய சட்டம்

கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது. இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை. Bill C-11 எனினும் […]

இளவரசர் சார்லஸ் கனடா வந்தபோது செலவிடப்பட்ட தொகை

கனடா அரசாங்கம் பிரிட்டன் ராஜ குடும்பம் சார்பில் செயல்படும் விண்ட்சர் மாளிகையை பராமரித்து வருவதால், ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் டொலர் செலவிடப்படுகிறது. கனடா அரசாங்கம் நேரிடையாக பிரிட்டன் ராஜ குடும்பத்திற்கு தொகை எதுவும் அளிக்கவில்லை என்றாலும், ஆண்டுக்கு 58 மில்லியன் டொலர் அளவுக்கு செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் கவர்னர் ஜெனரல் அலுவலகம், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் பிரிட்டன் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் கனடா வந்து செல்லும் பயணத்திற்கான செலவுகள் என அனைத்தும் கனடா மக்களின் வரிப்பணத்தில் […]

இந்தோனேசியாவின் துறைமுக பகுதியில் படகு விபத்து

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ரியாவில் உள்ள இந்திரகிரி ஹிலிர் என்ற துறைமுக பகுதியில் இருந்து ரியாவ் தீவின் தலைநகரான தஞ்சோங் பினாங்குக்கு பயணிகள் படகு ஒன்று புறப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு புளாவ் புருங் என்ற இடத்துக்கு அருகே உள்ள கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் […]

ஜெர்மனி வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கை

ஜெர்மனியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் விளையாட்டுக்கு அடிமையாகின்றவர்கள் அல்லது சூதாட்டத்துக்கு அடிமையாகின்றவர்களின் எண்ணிக்கையே தற்போது அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஜெர்மனியர்கள் புகைப்பிடிப்பதை விட சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுப்படுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் இந்த வருடம் புற்று நோயின் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் இறக்க கூடும் என்ற அச்சம் எழுந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு […]

மேகனிற்கு சீற்றத்தை ஏற்படுத்திய தொலைக்காட்சி

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நான் மீண்டுமொருமுறை பார்க்கவிரும்பாத படங்கள் என மேகன் குறிப்பிட்டிருந்த படங்களையே குறித்த தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த ப்டங்களை வெளியிடுவதன் மூலம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று மேகனிற்கு சீற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் 7 நியுஸ் ஞாயிறு இரவு ஹரியின் மனைவியின் குடும்பத்தவர்களின் பேட்டிகள் அடங்கிய விசேட நிகழ்சியை ஒலிபரப்பாகவுள்ளது. மேகனிற்கும் அவரது குடும்பத்தவர்களிற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது. மேகனின் குடும்பத்தவர்கள் லொஸ்ஏஞ்சல்சில் அவர் வளர்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட […]

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்- சிறை பிடித்துள்ள படகுகளை விடுவிக்க கோரிக்கை

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பஸ் நிலையம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் ஜேசு ராஜா, மீனவர் சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு அருகே அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி […]

இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்…

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் […]

கடன் சுமையில் இருந்து மீள நடவடிக்கை

உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2021-2022 […]

13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்

தாய்லாந்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது காதலர் மற்றும் தோழிகள் உள்பட 13 பேரை சயனைடு கலந்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சராரத் ரங்சிவுதாபாா்ன் ( 32) என்ற பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் உயிரிழந்த தோழி உள்பட மொத்தம் 13 பேரை சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட 13 பேரில் அவரது காதலனும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது. 2020 […]