அவுஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் திகதி தொடங்குகிறது

இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை அவுஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் ஜயவர்தன கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும்.

இருப்பினும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி வெல்லும்.

ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப் போகிறன்றது என ஜயவர்தன கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *