தேடுதல்கள் தொடர்கின்றன…

Share

Share

Share

Share

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்தும தேடுதல்கள் தொடர்கின்றன.

உயிரிழந்தவர்களில் அந்த நாட்டு தேசிய மகளீர் அணி வீராங்கனைகள் நால்வர் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இரு ஆசிரியைகளும், மாணவி ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட தென் துருக்கி பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் தொடர்கின்றன

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்