எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச

Share

Share

Share

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்க தயார் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமததாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.

அதேபோல் ஐ.ம.ச ஒரு போதும் வன்முறைகளுக்கு துணை போகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை