Kachchathiv festivals today and tomorrow

Share

Share

Share

Share

இலங்கை – இந்திய பக்தர்களின் பங்களிப்புடன் கச்சை தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை நிறைவடைய உள்ளது.

இந்த முறை இந்திய பக்தர்கள் சுமார் 1000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

எனவே இலங்கை – இந்திய பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பக்தர்களுக்காக குறிக்கட்டுவானில் இருந்து விசேட படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது