ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை: மஹிந்த

Share

Share

Share

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (SLPP) ஒரு போதும் தேர்தலுக்கு பயந்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மொணராகலையில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சில கட்சிகள் மக்கள் விருப்பு, வெறுப்புகளை அறியாது மக்களின் உயிரை பணயம் வைத்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மொட்டுக் கட்சி (SLPP) வெற்றி பெறுவது நிச்சயம் என அவர் மேலும் கூறினார்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது