IFM அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொண்டுள்ள இணக்கப்பாட்டை எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளது.

கேகாலையில் வைத்து இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய இதனை கூறியுள்ளாலர்.

இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க் கட்சிகள் அடங்களாக மாற்று கருத்துடையோரின் நிலைப்பாடுகளும் வெளிப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *