அரசாங்கத்திற்கு பெருமளவு வரி வருமான இழக்கும் ஆபத்து

கடந்த செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது முதலாவது மீளாய்வின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மட்டுமன்றி சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. நிலவி வரும் சூழ்நிலையின் பிரகாரம்,IMF நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் நடந்தது போன்று அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையிலும் “IMF Riots” ஏற்படும் என எதிர்பார்க்கலாம். 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் அரச […]

பிக்குமார்களே பிரபாகரனை உருவாக்கினர் ! மைத்ரி குற்றச்சாட்டு !

  இருளப்பன் ஜெகநாதன் சுயாதீன ஊடகவியலாளர்  பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகியிருக்கமாட்டார். இன்று 13ஆம் திருத்தத்தை பிக்குமார்கள் அன்றும் ரோஸ்மேட் பிளேஸில் உள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்தின் முன்பு சென்று அதனை கிழித்து எரியும் படி கட்டாயப்படுத்தினார். அதன் பின்னர் பண்டாரநாயகவும் அதனை அவர்கள் முன்னிலையில் எரித்து இதனை தான் முன்னெடுப்பதில்லை என்று பௌத்த பிக்குகளுக்கு வாக்குறுதி அளித்தார். என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். ஸ்ரீ இலங்கை […]

தலை தூக்கும் காவிகளும்! சிதைந்து வரும் ஜனநாயகமும்

இருளப்பன் ஜெகநாதன் சுயாதீன ஊடகவியலாளர் அண்மையில் பௌத்த பிக்குகள் 13 ஆம் அரசியல் திருத்தத்துக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். மற்றுமொரு புறம் தமிழர் பூர்வீக நிலங்களில் விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் தீவிரம் பெற்று வருகின்றன. இராவணன் தமிழன் இல்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கௌதம புத்தரே சிங்களவர் அல்ல என்ற உண்மையை மறந்து விட்டு இதுபோன்ற வரலாற்று உண்மைகளை திரிவு படுத்தி பேசுகின்ற சிறுபிள்ளை அரசியல் உரைகள் பாராளுமன்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ஜே ஆர் […]

இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் பிரமிட் மோசடி கும்பல் !

சுயாதீன ஊடகவியாலாளர் இருளப்பன் ஜெகநாதன் உங்கள் வாழ்க்கையே மாறப்போகுது ! ஒரு தடவை மீட்டிங் அட்டென்ட் பண்ணி பாருங்க ! நானும் உங்கள மாதிரி தான் பணக்கஷ்டத்துல இருந்தேன் ! இன்னைக்கு நான் சொந்த வீடு – கார் நல்ல வருமானம் கஷ்டமே இல்லாம பல இலட்சங்களை சம்பாதிக்கிறேன் ! அருமையான திட்டம் ! நான் சொல்றத விட பேசமா நீங்களே ஒரே ஒரு தடவை மீட்டிங் அட்டண்ட் பண்ணுங்க ! அப்புறம் பாருங்க ! உங்க […]

கடலில் ஹெரோயின்

தென் கடலில் பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கடற்படையினரால் 125 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இராஜாங்க கல்வியமைச்சரின் அறிவிப்பு

திட்டமிட்டப்படி நாளை (17) சலல அரச பாடசாலைகளும் இயங்கும் என இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை பாடசாலைகள் திறக்கப்படாது என பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாகனுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்

இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு பெரும் கஷ்டமாக இருக்கும். எடை மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது. இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க […]

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பாட்னாவில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் ஒக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 […]

கடன் வாங்கிய நாடுகள் இதுவரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகளை நிர்ணயிக்கவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடன் வாங்கிய நாடுகள் இது வரை மீள கடன் செலுத்தும் காலவரையறைகள் நிர்ணயிக்கப்படவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் கடன்கள் இந்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.