பௌத்த ஆய்வு நிலையத்துக்கு பிரபுதேவா விஜயம்!

  இலங்கை வந்துள்ள பிரபல இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா, களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வு நிலையமொன்றுக்கு விஜயம் செய்துள்ளார். இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பிரபுதேவா இன்றைய தினம் (18) களனியில் அமைந்துள்ள பௌத்த ஆய்வுகளுக்கான நாகானந்தா சர்வதேச நிறுவனத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிரபுதேவா அந்த நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பெருநிறுவன […]

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை , நம்பிக்கையை அதுக்கு மேல வை” லால் சலாம் டப்பிங்கில் ரஜினி அனல் தெறிக்கும் வசனங்கள்!

” மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை , மனிதநேயத்தை அதுக்கு மேல வை அது நம்ம நாட்டோட அடையாளம்”  லால்  சலாம் படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினி பேசும் அனல் தெறிக்கும் வசனங்கள் . லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்ய ரஜனிகாந்த் இயக்கும் திரைப்படம் ” லால் சலாம்”  இந்த திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் ரஜினி அவர்கள் தமது டப்பிங் வேலையை […]

விஷாலின் மார்க் ஆண்டனி கதை என்ன?

  விஷால் , எஸ் ஜே .சூர்யா நடிப்பில் வெளிமான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நீண்ட நாளைக்கு பிறகு விஷால் திரைப்படம் வெற்றிப்பெற்றிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.   மார்க் ஆன்டனி கதை விமர்சனம் ஆராய்ச்சியாளரான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். இந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஒருநாள் கிளப்பில் இருந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு […]

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்!

போர்த்தொழில் படத்தின்  வெற்றியை தொடர்ந்து வாழ்வில் வெற்றி பெறும் முகமாக நடிகர் அசோகு செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை இன்று கரம் பிடித்தார். நெல்லையில் நடந்த இந்த திருமணவிழா குறித்து நடிகை ரம்யா பாண்டியன் தமது X தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். Happy married life my dear Kanmani @iKeerthiPandian ♥️and welcome to our family our dearest Maapilai @AshokSelvan 🤗 pic.twitter.com/dvXXkJe3ma — Ramya Pandian (@iamramyapandian) September 13, 2023 […]

சூப்பர் ஸ்டார் ரஜினியை பாராட்டும் மலேசிய பிரதமர்!

ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டு படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சினிமாவைத் தாண்டி அவ்வப்போது பல்வேறு ஆளுமைகளை சந்திக்கும் ரஜினி, சமீபத்தில் இமயமலை பயணம் மேற்கொண்ட பிறகு தொடர்ந்து பல அரசியல் தலைவர்களை சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி […]

“தமிழ் படம்” இயக்குனர் சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் ” ரத்தம்” Trailer

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ மூலம் தமிழ் சினிமாவை கலாய்த்த சி.எஸ்.அமுதன் அடுத்தாக விஜய் ஆண்டனியை வைத்து உருவாக்கியிருக்கும் படம் ‘ரத்தம்’. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கண்ணன் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப், பங்கஜ் […]

“நாங்க மலையக தமிழர்கள்…” 800 பட விழாவில் முரளிதரன் பேச்சு.

” நாங்க மலையக தமிழர்கள் இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள் இருக்கிறார்கள் ஒரு சாரர்   ஈழத்தமிழர்கள்,மற்றவர்கள்  மலையக தமிழர்கள் நாம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் எனது பூர்வீகம் திருச்சி நாமக்கல் பக்கத்திலுள்ள செருக்கலை ஊரில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தோம் என இலங்கை கிரிக்ட் அணியின் முன்னாள்  நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான முத்தையா முரளிதரன் கூறுகிறார். சென்னையில் 800 படத்தின் அறிமுக விழாவில் பேசூம் பேதே இதன அவர் தெரிவித்தார். பொதுவாக அவர் தமிழில் பேச மாட்டார் என […]

“பிரச்சினை ஒன்னும் இல்லப்பா..” ! மரணிக்க முன்னர் டப்பிங் பேசியவர் தீடிரென… நடிகர் கமலேஷ் !

காலையில் டப்பிங் ஸ்டூடியோவில் நடிகர் மாரிமுத்து பேசிக்கொண்டிருந்த போதே அவருக்கு படபடப்பு வந்துள்ளது- அவரே காரை எடுத்து மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி உள்ளார் என அவரது நண்பரும் நடிகருமான கமலேஷ் கூறினார். காலையில் டப்பிங் ஸ்டூடியோவில் உங்களோடு தானே நடிகர் மாரிமுத்து இருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள் என பிரபல டிஜிட்டர் ஊடகம் நடிகர் கமலேஷ் இடம் கேட்டது. அப்போது பேசிய நடிகர் கமலேஷ், “காலை 6.30மணிக்கு டப்பிங்கிற்கு நடிகர் மாரிமுத்து வந்திருக்கிறார். […]

இன்று மாரடைப்பால் காலமானார் நடிகர் மாரிமுத்து

இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் […]

கழிவுகளை காசாக்குவோம் என கூறி 16 கோடி மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் கைது!!

  திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு […]