இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால்?

சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் IPL இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30க்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று IPLL  இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் […]

இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. IPLலில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக ஜெய்ஸ்வால் 625 ரன்கள் எடுத்தார், இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மழையால் நிறுத்தப்பட்ட IPL இறுதிப் போட்டி இன்று

2023 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது. நேற்று இரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்தது. எனினும் தொடர் மழைக் காரணமாக நேற்று நடைபெற இருந்த இறுதிப் போட்டி இன்று மீண்டும் நடைபெவுள்ளது.

சர்வதேச சிலம்பம் வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா

கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023 சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, […]

IPL-கலக்க போவது யாரு? குருவா? சிஷ்யனா?

16 ஆவது IPL தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஏற்கனவே, இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னை அணியை குஜராத் எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் கிண்ணத்தை கைப்பற்றும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு போட்டி தொடங்குகிறது. […]

IPL : GT இறுதிப் போட்டிக்கு, வாழ்த்துக்கள் கில் அசத்துங்கள்

IPL தொடரின் இறுதிப்போட்டிக்கு GT அணி தகுதி பெற்றுள்ளது. தொடரின் பிளே Off சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் […]

ICC இலங்கைக்கு டொலர்

ICC இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்துக்கானது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

IPL களத்தை அதிர வைத்த இன்ஜினியர்

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில்  MI அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது. இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் […]

மும்பை அசத்தல் வெற்றி

2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ (LSG) அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி.அபார வெற்றிபெற்றுள்ளது 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த நாள் 2வது ஓவரே 3 ரன்கள் எடுத்திருந்த பிரேரக் மன்கட் முதல் விக்கெட்டாக நடையைக் கட்ட லக்னோ அணியின் சரிவு ஆரம்பமானது. கைல் மேயர்ஸ் (18 ரன்கள்), க்ருனால் பாண்டியா (8 ரன்கள்) என டாப் ஆர்டர் மட்டுமல்ல, மொத்த ஆர்டரும் மும்பை வீரர் ஆகாஷ் […]

IPL களத்தில் மதிஷ பத்திரனவுக்கு புதிய இடம்

IPL போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 10வது இடத்தை மதிஷ பத்திரன முடிந்தது. CSK அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திஷ இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மத்திஷ பல சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றார். CSK அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு இலங்கை வீரர் மஹிஷ் தீக்ஷன 11 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.