தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (25.02.2023) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர். ” தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, தேர்தலை உடன் நடத்து, மனித உரிமைகளைமீறி சர்வாதிகார ஆட்சி செய்யாதே, பொருட்களின் விலையை குறை” என்பன உட்பட பல கோஷங்கள் எழுப்பட்டன. அத்துடன், தமது கோரிக்கைகளை பதாகைகளில் எழுதி அவற்றை […]

நுவரெலியாவில் இரத்ததான முகாம்

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும், நுவரெலியா ரோட்ரிக் கழக அனுசரனையுடன், கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த இரத்த தான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (24)  நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் […]

தேர்தலுக்கு ரெடி – மஹிந்த

அரசாங்கத்திற்கு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமையே தேர்தலை பிறந்போடுவதற்கான காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தல் ஒன்றை நடத்ததுவதால் மக்களின் எண்ணங்களை விளங்கி கொள்ள முடியும் எனவும் அவர் நேற்று கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

“ஸ்ரீ பாத” மலை யாத்திரை காலம்

“ஸ்ரீ பாத” மலை யாத்திரை காலம் ஆரம்பித்து 3 மாதங்கள் கடக்கும் நிலையில் யாத்திரை வரும் பக்தர்கள் கழிவுகளை உரிய முறையில் குப்பை தொட்டிகளில் இடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவகற்றல் சவாலாக மாறியுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நல்லத்தண்ணி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உக்கா கழிவுகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவரை சேர்ந்துள்ள கழிவுகளின் அளவு 8 டொன் என தெரிவிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் பக்தர்கர்கள் […]

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த புதிய முடிவு

 உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. இன்று (24) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு ரீதியாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன் திறைசேரியிடமிருந்து தேவையான நிதியை […]

சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அண்மைய […]

நெல் அறுவடையை அதிகரிக்க திட்டம்

இலங்கையின் வருடாந்த நெல் அறுவடையயை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் ஒரு ஹெக்டயரில் இருந்து பெறும் நெல் அறுவடையை 5.5 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 3 வருடங்களுக்குள் 4.7 மெட்ரிக் டொன் வரையும், 5 வருடங்களுக்குள் 5.1 மெட்ரிக் டொன் வரையிலும், 10 வருடங்களுக்குள் 5.5 மெட்ரிக் டொன் வரையிலும் நெல் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலனீ […]

என் கேள்விக்கு என்ன பதில் – உதயா

தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்றைய ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றும் போதே உதயகுமார் இதனை கூறியுள்ளார். ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பொருளாதாரம் மேம்ப்பட வேண்டுமாயின் முதலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இருந்தது அதனை ஜனாதிபதி செய்து முடித்துவிட்டார். இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையோ படும் மோசமாக உள்ளது. பெருந்தோட்ட […]

மே 11 ஆம் திகதி விசாரணை

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இன்று  தேர்தல்கள் ஆணைக்குழ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார் . எனினும், வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் திறைசேரி […]

அமெரிக்க திறைச்சேரி செயலாளர்

இந்த நேரத்தில் இலங்கைக்கு நிதி நிவாரணம் தேவை என அமெரிக்க திறைச்சேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுருவில் இன்று (23) ஆரம்பமான G-20 குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.