பிரான்சில் பாடசாலை மாணவர் ஒருவரால் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
50 வயதான ஸ்பெயின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
16 வயதுடைய மாணவன் தனது பையில் இருந்து கூரிய ஆயூதத்தால் ஆசிரியர் கற்பிக்கும் வகுப்பறைக்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.