தென்னாபிரிக்காவில் இடம்பெறும் ICC மகளீர் T20 உலகக் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

அதன்படி முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய மகளீர் அணிகள் இன்று மாலை கேப்டவுனில் மோதவுள்ளன.

அதேபோல் நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க மகளீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அரையிறுதியில வெற்றி பெறும் அணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் மோதவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *