நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது உத்தியோகப்பூர்வ ஜெர்சிசை ஏலம் விட தீர்மானித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கேப்ரியரின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்டில் பாவித்த ஜெசியே ஏலத்தில் விடப்படவுள்ளது.

நியூசிலாந்து செஞ்சிலுவை சங்கம் மற்றும் நியூசிலாந்தின் மத்திய வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இதற்காக இலங்கை அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பறவுள்ள ஒருநாள் போட்டியில் கிடைக்கும் வருமானம் ஒதுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *