NEW – SLC

Share

Share

Share

Share

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது உத்தியோகப்பூர்வ ஜெர்சிசை ஏலம் விட தீர்மானித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கேப்ரியரின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது இங்கிலாந்து – நியூசிலாந்து டெஸ்டில் பாவித்த ஜெசியே ஏலத்தில் விடப்படவுள்ளது.

நியூசிலாந்து செஞ்சிலுவை சங்கம் மற்றும் நியூசிலாந்தின் மத்திய வங்கி ஆகியவை இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.

இதற்காக இலங்கை அணியுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பறவுள்ள ஒருநாள் போட்டியில் கிடைக்கும் வருமானம் ஒதுக்கப்படவுள்ளது.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்