பெருந்தோட்ட மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்;கள் முன்னணியின் தலைவர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைப்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இராஜாங்க கல்வி அமைச்சர் இதனை கூறினார். தற்போதைய நிலையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதை காட்டிலும் மாகாண சபைகளுக்கான தேர்தலை வலியுறுத்துவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உல்லாச பயணிகளின் வருகை அதிகரித்து […]