‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’

சுதந்திரம் இல்லாத வெறும் அபிமானம் மாத்திரம் கொண்டாடப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்யளார். ‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’ எனவும் கர்தினால் கூறினார். அனைவரும் பிரதிபலன்களை எதிர்பார்த்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.