‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’

Share

Share

Share

Share

சுதந்திரம் இல்லாத வெறும் அபிமானம் மாத்திரம் கொண்டாடப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்யளார்.

‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’ எனவும் கர்தினால் கூறினார்.

அனைவரும் பிரதிபலன்களை எதிர்பார்த்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி