சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளது

இலங்கைக்கு IMF உதவி கிடைத்ததன் மூலம் சர்வதேசத்தின் நன்மதிப்பு கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார. பாராளுமன்றத்தில் நேற்று (24) ஆற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றியய கல்வி இராஜாங்க அமைச்சர்… (இலங்கைக்கு IMF உதவி செய்யாது என தெரிவித்து எம்மை அதிர்ப்தி அடைய செய்தார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சோர்ந்து போகாது பகிரத முயற்சி எடுத்தார். IMF அங்கிகாரத்தின் ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கிகாரம் […]