தேடுதல்கள் தொடர்கின்றன…

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்தும தேடுதல்கள் தொடர்கின்றன. உயிரிழந்தவர்களில் அந்த நாட்டு தேசிய மகளீர் அணி வீராங்கனைகள் நால்வர் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இரு ஆசிரியைகளும், மாணவி ஒருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட தென் துருக்கி பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் தொடர்கின்றன