கனடாவில் அனைத்து அரசு வழங்கிய சாதனங்களிலிருந்தும் TikTok பயன்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று முதல் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனித்துவம் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் TikTok செயழியை அகற்றுவதற்கு கடந்த திங்கள் 30 நாட்கள் அவகாசம் வழஙியது.

அதேபோல் ஐரோப்பிய ஆணைக்குழுவும் மார்ச் 15 ஆம் திகதி முதல் தமது ஊழியர்கள டிக் டொக் பாவிப்பதை தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *