காசாவில் உள்ள பெருந்தொகையான கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் காசாவின் ராஃபா எல்லையினூடாக எகிப்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய அரசாங்கம், பாலஸ்தீன எல்லையில் இருந்து கனடியர்களை பாதுகாப்பாக மீட்டு எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த தகவலை கனடிய வெளிவகார அமைச்சர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *