திருடர்களை இனம் கண்டு தண்டனை வழங்க தயார்

Share

Share

Share

Share

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிப் பெற்று திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியால் அதனை செய்ய முடியும் என ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (02) மாலை அம்பாறை பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கூறினார்.

மக்களின் சொத்துகளை திருடியதும், வீண்விரயமாக்கியதுமே இன்றையே முக்கிய பிரச்சினை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அவர்களுக்கு தண்டனை வழங்க தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்