2022 ஆம் ஆண்டுக்கான T20 ஆடவர் மற்றும் மகளீர் உலக அணிக்கு இலங்கை வீர மற்றும் வீராங்கனை இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஆடவர் அணிக்கு இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும் மகளீர் அணிக்கு இனோகா ரணவீரவும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆடவர் T20 அணிக்கு தலைவராக ஜோஸ் பட்லர் செயற்படவுள்ள நிலையில் மகளீர் அணிக்கு நியூசிலாந்து வீராங்கனை சோபி டிவைன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *