Imf

Share

Share

Share

Share

தற்போதுள்ள வரிகளை விடவும் அதிக வரிகளை விதிக்குமாறு IMF ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் மக்கள் மக்கள் பக்கம் இருந்து அவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொருளாதாரம் மீண்ட பின்னர் அரச ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகளை வழங்க  எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இந்தியாவுடனும்;, சீனாவுடனும் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற நிகழ்வில்  தெரிவித்துள்ளார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை