Gunaratne and Kanchana earn recalls in Sri Lanka’s T20 World Cup squad

எதிர்வரும் மகளீர் உலகக் கிண்ண T20 தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை மகளீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குணதிலக்க மற்றும் காஞ்சனா ஆகியோர் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுத்யா சந்தீபனியும் அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார். 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இலங்கை மகளீர் அணி உலகக் கிண்ண T20 போட்டிகளுக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்;ளுத.

யுத்தத்தினால் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் – ஜனாதிபதி

போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப் போரில் வெற்றி பெறுவதற்கான சிறந்த காரணியாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (01) இடம்பெற்ற முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான விபூஷண விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் […]

India won by 168 runs

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்களைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று இரவு அஹதபாத்தில் நடைபெற்ற 3 ஆவது T20யில் இந்திய அணி 168 என்ற அதிக ஓட்ட எண்ணிக்கையால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட’இழப்பு;கு 234 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் வான […]

தமிழ் பேசும் கட்சிகள்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு (Victoria Nuland)) தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இதுவே தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஏகோபித்த நிலைப்பாடாக இருந்தது என்ற  எம்பி மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த ஜனாதிபதிக்கு எதிரணி தலைவர் […]

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. இதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி ஒக்டேன் 92 பெற்றோல் […]