இலங்கை மகளீர் அணி புறப்பட்டது

Share

Share

Share

Share

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி இன்று அதிகாலை 4 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

15 வீராங்கனைகளும், 10 ஊழியர்களும் தென்னாபிரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த முறை T20 உலகக் கிண்ண தொடரல் இலங்கை மகளீர் அணி குழு “A”யில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை வீராங்கள் பங்கேற்கும் முதல் போட்டி, போட்டிகளை ஏற்று நடத்தும் தென்னாபிரிக்க மகளீர் அணியுடன் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி பெப்ரவரி 10 ஆம் இடம்பெறவுள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு