தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த

Share

Share

Share

Share

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய (21) பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் ஊடகவியலாளனர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியவாளர்: தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

முன்னாள் ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை.தேர்தல் ஒன்று வேண்டும் அதுவே எமது எண்ணம் என்றார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...