IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது

Share

Share

Share

Share

IMF உக்ரைனுடன் சுமார் 15.6 பில்லியன் டொலர் மதிப்பிலான நான்கு ஆண்டு நிதிப் பொதிக்கு ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக தொடர்ந்து தற்காத்துக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு தேவையான நிதியை வழங்குகிறது.

அதன்படி IMF நிர்வாக குழு வரும் வாரங்களில் இந்த ஒப்புதல் குறித்து கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...