2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை (A/L) இன்று (23) ஆரம்பமாகவுள்ளது.

278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இன்று (23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைடையவுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *