Asaia Cup

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை ஏற்று நடத்தும் நாடு தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. அண்மையில் பகரினில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக இந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் சபை போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரியதை அடுத்து சர்ச்சை வெடித்தது. நீண்ட […]

ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன. போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன. 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் […]

இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை

தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை (ஜெர்சி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்விலேயே சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மகளீர் T20 உலகக் கிண்ண போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் ஆரம்பமாகவுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி நேற்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. ஷமரி அத்தபத்து இலங்கை மகளீர் T20 அணிக்கு தலைமை தாங்குகிறார். இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் […]

இலங்கை மகளீர் அணி புறப்பட்டது

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி இன்று அதிகாலை 4 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. 15 வீராங்கனைகளும், 10 ஊழியர்களும் தென்னாபிரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இந்த முறை T20 உலகக் கிண்ண தொடரல் இலங்கை மகளீர் அணி குழு “A”யில் இடம்பெற்றுள்ளது. இலங்கை வீராங்கள் பங்கேற்கும் முதல் போட்டி, போட்டிகளை ஏற்று நடத்தும் தென்னாபிரிக்க மகளீர் அணியுடன் இடம்பெறவுள்ளது. இந்த […]

SA Women won by 5 wickets

தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. ஈஸ்ட் லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்தது. ஹர்லீன் டியோல் 46 ரன்னும் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் […]

சுசந்திகா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

சன் லூஸ் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணி

தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஈஸ்ட் லண்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.  

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே

இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே 110 ரன்னிலும், ரிக்கி புய் 149 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 […]

Gunaratne and Kanchana earn recalls in Sri Lanka’s T20 World Cup squad

எதிர்வரும் மகளீர் உலகக் கிண்ண T20 தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை மகளீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குணதிலக்க மற்றும் காஞ்சனா ஆகியோர் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுத்யா சந்தீபனியும் அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார். 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் இலங்கை மகளீர் அணி உலகக் கிண்ண T20 போட்டிகளுக்கான பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்;ளுத.

India won by 168 runs

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்களைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று இரவு அஹதபாத்தில் நடைபெற்ற 3 ஆவது T20யில் இந்திய அணி 168 என்ற அதிக ஓட்ட எண்ணிக்கையால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட’இழப்பு;கு 234 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் வான […]