இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றுள்ளது. ராய்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்றியில் வென்று முதலிலில் களதடுப்பில் ஈடுப்பட்டது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களுக்குள் முன்னிலை வீரர்களை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் அணியை போராடி மீட்ட கிளேன் பிலிப்ஸ் (Glenn Phillips ) 52 பந்துகளில் அதிகூடிய 36 ஓட்டங்களை பெற்றார் இறுதியில் நியூசிலாந்து […]

ஒலிம்பிக்

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக்குழு அறிவித்துள்ளது. இதில் ஆடவர், மகளீர் போட்டிகள் இணைத்துக் கொள்ளப்படுமம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஞல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ளம குறிப்பிடதக்கது.

ஹசீம் ஆம்லா ஓய்வு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க வீரர் ஹசீம் ஆம்லா அறிவித்துள்ளார். ஆம்லா தென்னர்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,282 ரன்களை எடுத்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா, 8113 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 44 T20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

இலங்கையணி படு தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை (ODI) இந்திய அணி முழுமையாக கைப்பற்றி வாயிட் வொஷ் செய்துள்ளது. திருவானந்தபுரத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 317 என்ற இமாலய ஓட்ட எண்ணிகையால் சாதனை மிகு தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரில் இலங்கையணி தோற்ற நிலையில் இப்போது ஒருநாள் தொடரையும் முழுமையாக இழந்து வெளியேறுகின்றது.

கிறிஸ் சில்வர்வுட்

இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகவுக்கு எதிர்வரும் ஐ.பி.எல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார். நேற்று முன்தினம் முதலாவது ஒரு நாள் போட்டியில் 88 பந்துகளில் 108 ரன்கள் நொறுக்கினார். இதனால் அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று அவர் கூறியுள்ளார். “ஷனக்க தன்னிடம் உள்ள திறமை என்ன என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியுள்ளார். அதிரடியாக ஆடக்கூடிய அவரை நிச்சயம் ஐ.பி.எல். அணிகள் கவனத்தில் வைத்திருக்கும். […]

மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் […]

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்று அசத்தியுள்ளது. கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கையணி வெற்றி கொண்டிருந்த போதிலும் இலங்கையணி அதை சாதகமாக பயன்படுத்த தவறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பத்தில் பொறுமையாக துடுப்பெடுத்து […]

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் …

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் […]

வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிற இந்திய அணி

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]

இலங்கை அணி திரில் வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று  மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக் […]