ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு

Share

Share

Share

Share

கிரிக்கெட் சுற்று தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றான லயன்ஸ் கழக அணியுடனான தொடரில் விளையாட குசல் ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கை ஏ அணியில் விளையாடவே குசலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸாங்க, ச்சரித் ஹசலங்க, ச்சாமிக்க கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, லக்ஷான் சந்தகென், ச்சமிர சமரவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ, பிரோமத மதுஷான், நுவன் துஷா, கவிஷ்க, அவிக்ஷ பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த ச்சமமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...