நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா  தெரிவித்துள்ளார்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்திய மாநாட்டில் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இதனை தெரிவித்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இலங்கை ஒன்றிணைந்து தமது பங்களிப்பை வழங்குவது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *