பஸ் விபத்து

Share

Share

Share

Share

கனடாவின் க்விபெக் பிரதேசத்தில் பகல் உணவு சேமிப்பு களஞ்சியசாலை ஒன்றுக்குள் பஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்தத்தில் மேலும் 6 பிள்ளைகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பஸ்சின் சாரதி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அவர் மீது மனித கொலை வழக்கு தொடரப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்