பஸ் விபத்து

Share

Share

Share

Share

கனடாவின் க்விபெக் பிரதேசத்தில் பகல் உணவு சேமிப்பு களஞ்சியசாலை ஒன்றுக்குள் பஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்தத்தில் மேலும் 6 பிள்ளைகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பஸ்சின் சாரதி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அவர் மீது மனித கொலை வழக்கு தொடரப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...