தாம் இறுதி வரிசை உறுப்பினராக நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் (jacinda ardern) தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

தாம் பிரதமராக பங்கேற்ற இறுதி அரச நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அண்மையில் இடம்பெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *